கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் தாமதம்
இன்று (29) முதல் நாளை மறுதினம் (31) வரை கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும்...
மன்னிக்கவும், நீங்கள் தேடிய பக்கம் கிடைக்கவில்லை. சரியான பாதத்தை தேட முயற்சிக்கவும் அல்லது கீழே உள்ள இணைப்புகளை கிளிக் செய்யவும்:
இன்று (29) முதல் நாளை மறுதினம் (31) வரை கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும்...
இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய STD மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்....
'விசா வழங்கும் நிறுவனம்' என்ற தலைப்பில் பல பத்திரிகைகளில் வெளியான செய்தி தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், வெளிநாட்டவருக்கு விசா...
இயேசு கிறிஸ்து சிலுவையில் பலியானதை நினைவுகூரும் புனித வெள்ளியை இன்று (29) உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நினைவுகூருகின்றனர். அதன்படி, இயேசு கிறிஸ்து சிலுவையில் இறந்ததை இன்று...
மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் (27)...
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
2012 ஆம் ஆண்டு கிரேக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட திறைசேரிப் பத்திரங்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்...
கொஹுவல சந்தியில் அமைக்கப்படும் மேம்பாலத்தின் இறுதிக் கட்டப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறைவடையும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 300 மீட்டர் நீளமும்,...
© 2024 ITN News - Powered by ITN DIgital.