பம்பலப்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 4 கிராம் 587 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் வெள்ளவத்தை மற்றும் கேகாலை பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 43 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.