மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரங்களுடன் ஒப்பிடுகையில் நிறைவடைந்த இறுதி இரு நாட்களில் மின்சாரத்திற்கான கேள்வியில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட தொழிற்;ச்சாலைகளின் செயற்பாடு புதுவருடத்தை முன்னிட்டு நிறுத்தப்பட்டுள்ளமையே இதற்கு பிரதான காரணமென மின்சக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.