ஏற்றுமதி துறை தொடர்ந்தும் மேம்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியாளர்கள் தமது வருமானத்தை ரூபாவுக்கு மாற்றுவதன் ஊடாக ஏற்றுமதி துறை பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களில் வெளிநாட்டு செயற்பாடுகளும் அபிவிருத்தியடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.