மொரட்டுவ மொரட்டுமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது