குவைத்தில் பணிப்பெண்களாக சென்று பல்வேறு சிரமங்களை அனுபவித்த 18 பணிப்பெண்கள் இன்று தாயகம் திரும்பினர்.
இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்த பணிப்பெண்கள் 18 பேரும் தாயகம் திரும்பினார்கள். குவைத்தில் பல்வேறு சிரமங்களை அனுபவித்த இவர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தூதகரகத்தினால் அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.ர். இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் இவரகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது.