க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவிக்கின்றது.