முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொலைச்சதி குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வருடக் ஒக்டோபர் 25ஆம் திகதி நாலக டி சில்வா கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.