நாட்டின் சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடுமென வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
நாட்டின் சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடுமென வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.