ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தில் இளைஞரொருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நுகேதென்ன பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான நபரென தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தில் இளைஞரொருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நுகேதென்ன பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான நபரென தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.