சிவனொளிபாத மலை யாத்திரைக்காலம் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. யாத்திரீகர்களுக்கு தேவையான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிவனொளிபாதமலை பொறுப்பதிகாரி, ஊவ வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வேந்தர், வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.