ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இரவு 7 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.