மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சோதனை சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது