இந்தியாவின் கடனுதவியின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ள ரயில் என்ஜின் மற்றும் இரட்டை வலு தொகுதி அடுத்தவாரம் இலங்கையை வந்தடையவுள்ளது. ரயில் என்ஜின் உட்பட ஏனைய உபகரணங்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்படுவதாக புகையிரத சேவைகள் பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.