பொலிஸ் விசேட படைப்பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பாதாளகுழுவை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். கொட்டாவ ருக்மல்கம அதிவேக வீதியில் மேம்பாலத்திற்கருகில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் எனும் பாதாள குழுவை சேர்ந்த நபர்களே உயிரிழந்தவர்களென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.