கல்விப்பொதுத்தரா தர சாதாரணதரப் பரீட்சை உரியமுறையில் இடம்பெறும்எனபரீ;ட்சைகள்ஆணையாளர்நாயகம்பி.சனத்பீரிஸ்தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
மாகாண மற்றும் வலயபணிப்பாளர்களுடன் இதுதொடர்பில்இன்றுபரீட்சைகள்திணைக்களத்தில்விசேடகலந்துரையாடல்ஒன்று இடம்பெற்றது. அதன்படி சாதாரணதரப்பரீட்சைகளுக்கானசகலநடவடிக்கைகளும்ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாகஆணையாளர்நாயகம்குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் 15ஆம்பாதுகாப்புப் பிரிவுஅதிகாரிகளுடன் இதுதொடர்பில்விசேடகலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. பரீட்சைக்குதேவையானபாதுகாப்புநடவடிக்கைகளைமுறையாகவழங்குவதுதொடர்பில்அதன்போது விசேடகவனம்செலுத்தப்படவுள்ளதாகவும்பரீ;ட்சைகள்ஆணையாளர்நாயகம்தெரிவித்தார்.