தாழமுக்கத்தின் தாக்கம் காரணமாக தொடர்ந்தும் சீரற்ற வானிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமென வானிலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தாழமுக்கத்தின் தாக்கம் காரணமாக தொடர்ந்தும் சீரற்ற வானிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமென வானிலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.