எல்லைப்பகுதியில் 5 ஆயிரத்து 200க்கும் அதிகமான படைவீரர்களை பணியில் அமர்த்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டுக்குள் குடியேற்றவாசிகள் நுழைவதை தடுக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க எல்லைப்பகுதியிலிருந்து ஆயிரத்து 500 கிலோமீற்றர் தூரத்தில் குடியேற்றவாசிகள் தங்கியுள்ளதாக பி.பி.சி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.