பெற்றோலிய விநியோகம் சாதாரண முறையில் இடம்பெறுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அனைத்து பெற்றோலிய நிரப்பு நிலையங்களுக்கும் அவசியமான எரிபொருளை வழங்கும் நடவடிக்கை நேற்று இரவு முதல் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய பெற்றோலுக்கான தட்டுப்பாடு இல்லையென பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.