நிக்கரகுவாவில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாதென சர்வதேச மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் கைதுசெய்யப்பட்டு, பாதுகாப்பு பிரிவினரால் சித்திரவதைக்குட்படுத்தப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்தே ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென சர்வதேச மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.