குளவித் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு வயதான குழந்தையும் 69 வயதான பெண்ணொருவரும் உயரிழந்துள்ளனர். சம்பவம் தெனியாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் இரண்டாவது மாடியில் கட்டியிருந்த குளவிக்கூடு கலைந்து வீட்டிலிருந்த குழந்தை மற்றும் பெண்மணியைக் கொட்டியுள்ளது. இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.