அனர்த்தங்களினால் 12 பேர் மரணமடைந்துள்ளார்கள்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்வர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுகிறது.
பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டிஈடு வழங்கப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட வீடுகளை திருத்தியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
சேதமடைந்த வர்த்தக நிலையங்களை புனரமைப்பதற்காக 25 இலட்சம் ரூபா வரை நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் இராஜாங்கஅமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment