ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.பத்தரமுல்லை-பெலவத்த பகுதியிலேயே இந்த குறித்த ஆடை தொழிற்சாலை அமைந்துள்ளது.
தீயை கட்டுப்படுத்த கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஸ்தலத்திற்கு விரைந்தனர்.தீ பரவியதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.