சீஷெல்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை திரும்பியுள்ளார்.
அங்கு சென்ற ஜனாதிபதி இரு நாடுகளது உறவுகளை பலப்படுத்தும் முகமாக அநநாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஜனாதிபதி தனது வெற்றிகமராக வியத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.