தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று தம்புள்ளை புலாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நிலையிலேயே உடுகம, கிதுல்ஹிட்டியாவ பகுதியை சேர்ந்த 68 வயதுடைய குறித்த நபர் உயிழந்தார்.
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.