கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் இமைச்சா இதுதொடர்பாக தெரிவிக்கையில் அடுத்த ஆண்டு ஊடகக் கேந்திர மற்றும் மின்வலு செயற்றிறன் விருது வழங்கும் விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மக்கள் மத்தியில் முறையான தகவல்களை கொண்டுசெல்வது இன்றைய ஊடகப் பரப்பில் அரசாங்கத்திற்கு சவாலான விடயமாக இருக்கிறது. அவ்வாறே, ஊடகவியலாளர்களும் பல்வேறு மட்டங்களில் சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த சவால்களை அரசாங்கம் முறையாக பரிசீலித்து தீர்வு காணும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஊடகவியலாளரை சமூகக் காவலராக பரிணமிக்கச் செய்யும் வேலைத்திட்டம்
Related Articles
ஊடகவியலாளரை சமூகக் காவலராக பரிணமிக்கச் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார்.
Write a comment
No Comments
View comments
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment