இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது
Related Articles
இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் சும்பா தீவில் 6 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்தோனேஷியாவில் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தத்தால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
Write a comment
No Comments
View comments
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment