Month: ஐப்பசி 2018

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி Hanaa Singer அம்மையார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது. ...

மொரஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு

மொரஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு

மத்திய மலை நாட்டில் பெய்யும்  கடுமையான மழை காரணமாக, மொரஹாகந்த களுகங்கை  நீர்ப்பாசன திட்டத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக திட்டப்பணிக் குழு தெரிவித்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் ...

වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි

மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்க கூடும்

தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது ...

සිරියාවට ජගත් සංවිධානයෙන් නව නියෝජිතයෙක්

ஐ.நா. அமைப்பின் சிரியாவுக்கான புதிய பிரதிநிதி நியமனம்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரியாவுக்கான புதிய பிரதிநிதியாக கயர் பெதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் எண்டோனியோ குட்ரெஸ் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு அறிவுறுத்தியுள்ளார். கயர் ...

ජනපති සහ කථානායක අතර හමුවක්

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்றையதினம் இடம்பெறலாமென சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது தற்போதைய நிலைமை ...

එජාපය පාක්ෂිකයන් ආරක්ෂා නොකළ බවට ඇමති වසන්තගෙන් චෝදනා

அடிமட்டத்திலுள்ள ஆதரவாளர்களை பாதுகாக்க ஐ.தே.கட்சியிடம் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை

அடிமட்டத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை பாதுகாப்பதற்கு கட்சியிடம் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லையென அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். இக்கட்சி ஒவ்வொரு முறையும் தோல்வியடைவதற்கு இதுவே காரணமெனவும் ...

உலகிலேயே மிக உயரமான சிலை இன்றைய தினம் திறந்துவைப்பு

உலகிலேயே மிக உயரமான சிலை இன்றைய தினம் திறந்துவைப்பு

உலகிலேயே மிக உயரமான சிலை இன்றைய தினம் இந்தியாவில் திறந்து வைக்கப்படவுள்ளது. சிலையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் ...

සවුදි ගුවන් ප‍්‍රහාරයකින් 21 ජීවිතක්ෂයට

யெமனில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்தவும் : அமெரிக்கா

யெமனில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்பாம்பியோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கவனம் செலுத்துமாறு அரபுநாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். யெமனில் தாக்குதல்களை மேற்கொள்ளும் ...

සියල්ලන්ටම ප්‍රතිලාභ ලැබෙන ආර්ථික වැඩපිළිවෙළක් අරඹන බව අගමැති පවසයි

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார். இதுதொடர்பான நிகழ்வு நிதியமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார யுத்தத்தை ...

හෙරොයින් සමඟ සැකකරුවන් දෙදෙනෙකු අත්අඩංගුවට

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் பொரளை மற்றும் கல்கிசை பகுதிகளில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 500 மில்லிகிராம் எடைகொண்ட ...