இன்று நள்ளிரவு முதல் நடை முறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவினால் அதிகரிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
1,628 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் சமையல் வாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 1,823 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.