இந்தியாவில் நபரொருவர் பயன்படுத்தும் மதுவின் அளவு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2005ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் அது இருமடங்காக அதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 2025ம் ஆண்டாகும்போது நபரொருவரின் மது பாவனை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.