தந்தையொருவர் தனது இரு மகன்களுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலைசெய்துகொண்டுள்ளார். பொலன்னறுவை வெலிக்கந்த பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 40 வயதான தந்தை, அவரது 11 மற்றும் 5 வயதான மகன்களே தற்கொலை செய்துகொண்டவர்களென தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வெலிக்கந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.