எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி தொடரிலிருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தினேஷ்சந்திமால் பங்கேற்கமாட்டார் என தெரிய வந்துள்ளது.அவரது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் பங்கேற்கவில்லை.
ஏற்கனவே அகில தனஞ்சயவும் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவரது மனைவி குழந்தை பிரசவிக்கவுள்ளமை காரணமாகவே அகிலவும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.