இந்தோனேசியாவில் அச்சே என்ற மாகாணத்தில் தான் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இங்கு ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே பெண்களுக்கு இங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அத்துடன் இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.