சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கல்முனைக்கு மேற்காகவுள்ள கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த மீனவர்கள் பயணித்த இரண்டு டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.