மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பலத்த காயமடைந்த வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.