பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் 23 பேர் ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். 740 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடவத்தை பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக சட்டநவடடிக்கை எடுக்கப்போவதாகவும் எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/mGbmj-Up5_4″]