வெலிக்கடை சிறைச்சாலையின் நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாக ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். பெண் கைதிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்து, ஏற்பட்ட நெருக்கடி அமைதியற்ற நிலையால், 52 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் சிறைச்சாலை உதவிப்பணிப்பாளரின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/ZjumtY4_Le0″]