மின்சாரத்தை சட்டவிரோதமான முறையில் பெற்றனர் எனும் குற்றச்சாட்டில் மாவனெல்ல பிரதேச சபையின் உறுப்பினர் சந்தியா பெரேரா மற்றும் அவருடைய மகன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மின்சாரத்தை சட்டவிரோதமான முறையில் பெற்றனர் எனும் குற்றச்சாட்டில் மாவனெல்ல பிரதேச சபையின் உறுப்பினர் சந்தியா பெரேரா மற்றும் அவருடைய மகன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.