இரத்தினபுரி, மாரப்பன எனுமிடத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்ள்ளது.எனினும் இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனவும் மாணிக்கக்கல் வர்த்தகரை இலக்குவைத்தே இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்தும் இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.