இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டி-20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.ஏற்கனவே டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
இன்று தொடரின் இறுதிப்போட்டியாக டி-20 போட்டி இடம்பெறவுள்ளது.இன்றைய போட்டியில் இலங்கை அணி தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துமென கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.