யாழில் 2 வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழில் வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட இவர்கள் ஆவா மற்றும் தனுரொக் போன்ற குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெற்றுவரும் வன்முறைச்சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.