டி-56 ரக துப்பாக்கிக்காக பயன்படுத்தப்படும் மெகசின் மற்றும் 28 துப்பாக்கி ரவைகளுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று மாலை குறித்த ரவைகள் இருந்த வீட்டுக்கு சென்ற பொலிஸார் ரவைகளை கைப்பற்றியதோடு அந்த வீட்டிலிருந்த பெண்ணொருவரையும் கைது செய்துள்ளனர்.
மாத்தறை தெய்ந்தர கஜூகனத்த பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.