நாளை நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோக தடை மேற்கொள்ளப்படவுள்ளது.சியம்லாவே வத்தை, தெல்கொட, கந்துபொட, மல்வான, தொம்பே, தெகடன, நாமலுவ மற்றும் பியகம வடக்கு ஆகிய பகுதிகளிலேயேங இவ்வாறு நீர் விநியோக தடை நாளை காலை 9 மணி முதல் 15 மணி நேர நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.