சம்பள முரண்பாடுகளை சரி செய்வதற்கு அமைச்சரவை பத்திரத்தை அமுல்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு எதிர்ப்பை தெரிவித்து ரயில் சாரதிகள் கட்டப்பாட்டாளர்கள் காவலர்கள் மற்றும் ரயில் அதிபர்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே சங்கங்கள் தெரிவித்துள்ளன.