கொட்டாஞ்சேனை வாசல சந்தியிலிருந்து ச்சார்ள்ஸ் லேன் சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. இன்று இரவு 9 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நீர்க்குழாய் பொருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.