10 கிலோ 884 கிராம் வல்லப்பட்டைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கடவத்தை 09ம் கட்டை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிரதேச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 37 வயதுடைய றாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.