தொடம்கொட பிரதேச செயலகத்தில் கடமை புரியும் 35 வயதுடைய அபிவிருத்தி அதிகாரி ஒருவரை அகுருவாதொட்டஇ யால சந்திஇ வெரவத்த பகுதியில் வைத்து கூரிய தாக்கிய சம்பவமொன்று பாதிவாகியுள்ளது.சடலம் ஹொரணை வைத்தயசாயில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை அத்துடன் கொலை செய்த நபரும் அடையாளம் காணப்படவில்லை.