புத்தள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்வம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது சந்தேக நபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக புத்தள பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதையலொன்றை கொள்ளையிட்டு, வெல்லவாயவிலுள்ள நகைக்கடையொன்றில் 30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.