தரமில்லாத டின்மீன்களை இறக்குமதி செய்வதை தடுக்கும் நோக்கில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சு தரநிர்ண நிறுவனம் மற்றும் சீன உயர்ஸ்த்தானிகர் காரியாலய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். கடந்த காலங்களில் தரமற்ற டின் மீன்களை ஏற்றிவந்த 8 கெண்டைனர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.