தான் புதிய கட்சி ஆரம்பிக்கப்போவதாக ஐ.தே.கட்சியின் மன்னாள் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.ஐ.தே.கட்சியிடம் மண்டியிட தான் தயாரில்லையெனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அஸ்கிரிய மகா நாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்..